Friday, July 24, 2020

திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே!

திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே!

திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!

பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே!

பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே!

ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே!

உயரரங்கற்கே கண்ணியுகந்தளித்தாள் வாழியே!

மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே!

வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே!

ஆண்டாள் திருவடிகளே சரணம்

For another post related to Adippooram, please see
வளையல்கள் அணிந்த அழகம்மை

कलयाम्यन्तः शशधरकलया‌ङ्कितमौलिममलचिद्वलयाम् ।
अलयामागमपीठीनिलयां वलयाङ्कसुन्दरीमम्बाम् ॥

No comments:

Post a Comment